அண்மை செய்திகள்

மதநல்லிணக்க மாற்று உரையாடல்கள்

“இந்திய சமயங்கள் அனைத்தும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன; பல சமயங்களைப் பின்பற்றுபவர்கள் இங்கே சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.” இப்படிப்பட்ட ஒரு தோற்றத்தை மதவெறியர்கள் கட்டமைக்கின்றார்கள். இதற்கு மாற்றான உரையாடலே, Read More

ஒளி தோன்றுக!

டெல்லி உயர் மறைமாவட்டத்தின் திரு இருதய ஆண்டவர் மறைமாவட்டப் பேராலயத்திற்கு ஏப்ரல் 09 ஆம் தேதி (2023) அன்று, இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் Read More

“உடலில் தைத்த முள்” (2 கொரிந்தியர் 12:7-9)

பவுல் மட்டுமல்ல; மாறாக, பவுலின் எழுத்துகளும் வியப்பானவை. புதிய ஏற்பாட்டில் இதற்கான தரவுகளை நாம் பார்க்கின்றோம். பேதுரு எழுதிய இரண்டாம் திருமடலில், பவுலுடைய இறையியல் தவறாக புரிந்து Read More

உயிர்ப்பு வெறுமையிலிருந்து அமைதிக்கு ..

உயிர்ப்பு உண்மையே

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தழைத்தோங்கும் கிறிஸ்தவம், உறுதியாக நின்றுகொண்டிருக்கும் ஓர் அடித்தளம் உயிர்ப்பு என்ற உண்மையான நிகழ்வில்தான். இதைத்தான் புனித பவுல், “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை Read More

கரித் தின்னுமா நம் தமிழ்நாடு?

காவிரி! தமிழகத்தின் உயிர்நாடி! காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் உயிர்மூலம்! இது திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி Read More

இலக்கியச் சுரங்கம்! உயிர்ப்பின் மாட்சியும், புலவர்களின் சொல்லாட்சியும்

"இறை இயேசுவின் பேரன்பு, தான் உண்டாக்கிய மனுக்குலம் மகிழ்ச்சி பெறுதலே" என்ற ஒரே நோக்கத்தில்தான் இறைமகன் மனுவுருவானார்; பாடுகள் பட்டார்; சிலுவைச் சாவை ஏற்றார்; மூன்றாம் நாள் Read More

கிறிஸ்தவ மாணவர்களுக்கு ஒடிசா - கஜபதி மாவட்ட ஆட்சியரின் உதவி

தொழில்முறை படிப்புகளில் சேரும் கிறிஸ்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்ட ஆட்சியர் லிங்கராஜ் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் மத்திய அரசின் Read More

மதம்மாறுவோருக்கு அரசு சலுகைகள் வழங்கப்படக் கூடாது – ஆர்எஸ்எஸ்

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறும் பழங்குடியின மக்களின் அரசு சலுகைகள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இந்து அடிப்படைவாத அமைப்பின் ஒரு பகுதியாகவும், அஸ்ஸாம் Read More