Right-Banner

கிழக்கு வெளுக்க வா…

‘உறவின் மொழி’ என்ற தலைப்பில் பிரபலங்கள் குறித்து, அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பேட்டி கண்டு, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வாரா வாரம் வரும் சிறப்புத் Read More

​​​​​​​அன்னை மரியா: மகிழ்ச்சியின் ஊற்று!

நீல மலைத்தொடரின் செழுமையும், வளமையும் பொங்கிட்ட, கொங்கு நகரின் அழகில் மணம் பொங்குகின்ற, அகில், சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களும், மணம் வீசும் பூக்களும் கலந்து நிரம்பவும், Read More

அமர்ந்து, அமைதியாய்!

தன் கையில் ஒரு தண்ணீர் செம்பை வைத்துக் கொண்டு, வேகமாக நடந்து கொண்டே பேரன் தாத்தாவிடம் பேசினான்.

அனுபவம், வாசிப்பு, சிந்தனை இவற்றின் வழியாகத் தாத்தாவுக்கு நிறைய ஞானம் Read More

நேர்த்தி எனும் நறுமணம்!

 ‘எனக்கு ஒரு வேலைய முடிச்சாகணும்; அதை கில்லி மாதிரி செஞ்சு முடிக்க யாராவது இருந்தால், கொஞ்சம் எனக்குச் சொல்லேன்’ என நாம் பிறரிடமும், பிறர் நம்மிடமும் கேட்டிருக்கலாம். Read More

சனாதனம் சனநாயகம்

‘சனாதனம்’ எனும் சொல் இன்று மிக வேகமாக இந்திய மக்களிடம் ஊடுருவி, வெகுவான ஒரு விவாதப் பொருளாகி வருகிறது.

இந்தியச் சமூக அமைப்பு சந்தித்து வரும் எத்தனையோ வகை Read More

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாதோ!

ஒன்றிய அரசின்,  குடிமைப் பணிகளுக்கான  தேர்வுகளின் (Civil Service Examinations) நம்பகத் தன்மை சிதைந்துவிட்டது. ஆர்.எஸ். எஸ்-சின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் குடிமைப் Read More

நம்பிக்கையின் நங்கூரம் அன்னை மரியா

தேனினும் இனியவள்!

அன்பின் வடிவமானவள்!

தாவீதின் குலமகள்!

ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள்!

பெண்களுக்குள் பேறுபெற்றவள்!

இரக்கத்தின் ஊற்று!

ஆம்! எத்துணை சொல்லினும் நாவுக்குள் அடங்காது ஓங்கு புகழ்பெற்று விளங்குபவர்தான் நம் அன்னை மரியா! ‘நம்பிக்கையின் நங்கூரம் Read More

அன்னை மரியா: எதிர்நோக்கின் விடியல்

ஒருவருடைய வரலாறு என்பது ‘பிறந்த நாள்’ என்ற ஒற்றைப் புள்ளியில் தொடங்குகிறது. ஆகவே, ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் என்பது தவிர்க்க முடியாத நாள். அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்த, Read More