வத்திக்கான்

உக்ரைன் சிறாருக்காக திருத்தந்தை இறைவேண்டல்

மார்ச் 16 ஆம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், மிலான் நகரின் லா ஜொல்லா  தொழிற்பயிற்சிப் பள்ளியிலிருந்து வந்திருந்த  ஏறத்தாழ இரண்டாயிரம் இளையோரைச் சந்தித்த திருத்தந்தை Read More

கடவுளின் பெயரால் கேட்கிறேன், படுகொலைகளை நிறுத்துங்கள்

உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் நிறுத்தப்படுமாறு, கடவுளின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன் என்று, மிகுந்த வேதனையோடு, மார்ச் 13 ஆம் தேதி ஞாயிறன்று மூவேளை செப உரையில் திருத்தந்தை Read More

காங்கோ திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை, விருதுவாக்கு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ சனநாயகக் குடியரசிற்கு தம் Read More

கர்தினால் காச்சியாவில்லன் இறைபதம் சேர்ந்தார்

திருப்பீடத்தின் பாரம்பரியச் சொத்துக்கள் மேலாண்மை அமைப்பின் (APAS) முன்னாள் தலைவரும், இந்தியா, நேபாளம் உட்பட பல்வேறு நாடுகளில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியவருமான, கர்தினால் அகுஸ்தீனோ காச்சியாவில்லன் அவர்கள் Read More

கத்தோலிக்கப் பத்திரிகையாளர்கள், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவர்கள்

இந்தோனேசியா நாட்டிற்குக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று, அந்நாட்டின் ஆயர் பேரவையின் நிர்வாகச் செயலாளர் பீட்டர் கிறிஸ்டியன் சிஸ்வான்டோகோ கூறியுள்ளார். அந்நாட்டின் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்கள் சங்கம் Read More

உக்ரைனுக்கு மனிதாபிமான வழிகளைத் திறக்க காரித்தாஸ் வேண்டுகோள்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனியர்களுக்கு வன்முறையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக, மனிதாபிமான வழிகளைத் திறக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுடன் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பு Read More

புனிதர்களாக உயர்த்தப்படவுள்ள 16 கார்மேல் சபை மறைசாட்சிகள்

பிரெஞ்சு புரட்சியின்போது கொல்லப்பட்ட 16 கார்மேல் சபை துறவிகளைப் புனிதர்களாக அறிவிப்பது குறித்த சிறப்பு நடைமுறைகளைத் துவக்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதியளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் Read More

கிறிஸ்தவர்கள் இல்லாத ஓர் ஈராக்கை கற்பனை செய்ய இயலாது

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் இல்லாத ஒரு நிலையை கற்பனை செய்து பார்ப்பது இயலாத காரியம் என்று, அந்நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் ஓராண்டு நினைவாக, பிப்ரவரி 28 ஆம் Read More