’முக வாட்டத்தோடு’ எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற சீடர்களைப்போல நாம் இந்நாள்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 500 ஆம் ஆண்டு நிறைவைக்கொண்டாடும் அர்ஜென்டீனா தலத்திருஅவைக்கு Read More
போதையினால் துன்புறும் மக்கள், தகுந்த உதவியும், தோழமையும் பெற வேண்டுமென்று, இந்த ஏப்ரல் மாதத்தில் சிறப்பாக மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ், Read More
கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத் தால், இத்தாலியில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் வழிபாடுகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புனித பிரான்சிஸ் வாழ்ந்த அசிசி நகரில், ஒவ்வொரு நாளும், மும்முறை Read More
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து இறைவன் மக்களைக் காப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 15, ஞாயிறு மாலை, உரோம் நகரிலுள்ள இரு கோவில்களுக்குச் Read More
வத்திக்கான் நீதித்துறை குறித்து 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் மாற்றத்தைப் புகுத்தி, புதிய சட்டத்திருத்தம் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் கொணர்ந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கிருமியின் பாதிப்பால் நாம் ஓரளவு தனிமைப்படுத்தப்பட்டு வாழும் நிலையில், திருஅவையில், ஒன்றிப்பின் மதிப்பீடு களை ஆழப்படுத்தும் வழிகளை மீண்டும் கண்டு கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் Read More
நம்பிக்கைக்குரியவரும், நீதிமானுமான புனித யோசேப்பிடம் இறைவன் தனது மிக உன்னதமான கருவூலங்களான இயேசுவையும், மரியாவையும் ஒப்படைத்தார் என்று, வெனிஸ் உயர் மறைமாவட்டத் தின் பேராயரான முதுபெரும்தந்தை, பிரான்செஸ்கோ Read More