வத்திக்கான்

அர்ஜென்டீனா - 500ம் ஆண்டு நிறைவுக்கு திருத்தந்தை செய்தி

’முக வாட்டத்தோடு’ எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற சீடர்களைப்போல நாம் இந்நாள்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 500 ஆம் ஆண்டு நிறைவைக்கொண்டாடும் அர்ஜென்டீனா தலத்திருஅவைக்கு Read More

திருத்தந்தையின் ஏப்ரல் மாத  செபக் கருத்து -போதையிலிருந்து விடுதலை

திருத்தந்தையின் ஏப்ரல் மாத  செபக் கருத்து:

போதையினால் துன்புறும் மக்கள், தகுந்த உதவியும், தோழமையும் பெற வேண்டுமென்று, இந்த ஏப்ரல் மாதத்தில் சிறப்பாக மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ், Read More

தினமும் மும்முறை ஒலிக்கும் அசிசியின் ஆலய மணிகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத் தால், இத்தாலியில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் வழிபாடுகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புனித பிரான்சிஸ் வாழ்ந்த அசிசி நகரில், ஒவ்வொரு நாளும், மும்முறை Read More

இறைவன் மக்களைக் காக்க, திருத்தந்தையின் சிறப்பு வேண்டுதல்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து இறைவன் மக்களைக் காப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 15, ஞாயிறு மாலை, உரோம் நகரிலுள்ள இரு கோவில்களுக்குச் Read More

வத்திக்கான் நீதிபதிகளுக்கு மேலும் அதிகாரங்கள்- திருத்தந்தை

வத்திக்கான் நீதித்துறை குறித்து 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் மாற்றத்தைப் புகுத்தி, புதிய சட்டத்திருத்தம் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் கொணர்ந்துள்ளார்.

வத்திக்கான் நகர் நீதிபதிகளுக்கு Read More

நோயுற்றோருடனும், நலப் பணியாளருடனும் தோழமை - திருத்தந்தை பிரான்சிஸ்

கொரோனா தொற்றுக்கிருமியின் பாதிப்பால் நாம் ஓரளவு தனிமைப்படுத்தப்பட்டு வாழும் நிலையில், திருஅவையில், ஒன்றிப்பின் மதிப்பீடு களை ஆழப்படுத்தும் வழிகளை மீண்டும் கண்டு கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் Read More

வெனிஸ் முதுபெரும்தந்தையின் காணொளிச் செய்தி

நம்பிக்கைக்குரியவரும், நீதிமானுமான புனித யோசேப்பிடம் இறைவன் தனது மிக உன்னதமான கருவூலங்களான இயேசுவையும், மரியாவையும் ஒப்படைத்தார் என்று, வெனிஸ் உயர் மறைமாவட்டத் தின் பேராயரான முதுபெரும்தந்தை, பிரான்செஸ்கோ Read More

லூர்து அன்னை திருத்தலம் மூடப்படுகின்றது

கோவிட்-19ஆல் லூர்து அன்னை திருத்தலம் முதல்முறையாக மூடப்படுகிறது

கொரோனா தொற்றுக் கிருமியின் கடுமை யான அச்சுறுத்தல் காரணமாக, பிரான்ஸ் நாட்டு லூர்து அன்னை திருத்தலம், வரலாற்றில் முதன்முறையாக மூடப்படுகின்றது Read More