தமிழகத் திருஅவை கூட்டியக்கத் திருஅவையாகப் புத்தாக்கம் பெற

‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்டப் போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்” எனப் பாடினான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். இத்தகைய ஓர் இலட்சியக் கனவை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே Read More

கூட்டொருங்கியக்கத் திருஅவை ஒரு விவிலியப் பார்வை

நமது திருத்தந்தையவர்கள் உலக ஆயர்கள் மாமன்றத்தைக் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார். இப்போது தலத்திருஅவைகளில் இம்மாமன்றத் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இரண்டு Read More

photography

16வது உலக ஆயர்கள் மாமன்றம் - 2023

மாமன்ற செயல்பாடுகளில் பங்கேற்கவுள்ள நாம் அனைவரும் இந்நாட்களில் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலால் தூண்டப்பெற்றுச் செயல்பட உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் செபிக்கின்றேன், நீங்களும் இதற்காக செபித்திட அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். Read More

கர்நாடக பாஜக அரசின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து (நன்றி: சப்ரங் இந்தியா) (தமிழாக்கம்: பணி. ஜான் பால், நம் வாழ்வு)

(நன்றி: சப்ரங் இந்தியா) (தமிழாக்கம்: பணி. ஜான் பால், நம் வாழ்வு

சப்ரங்இந்தியாவின் திரு. கருணா ஜானுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், பேராயர் பீட்டர் மச்சாடோ, கிறிஸ்தவ ஆலயங்கள், Read More

16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல்நிலை தயாரிப்புக்கள்

ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில், 16வது உலக ஆயர்கள் மாமன்றம், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கிறது. அதற்கு, உலக அளவில் இடம்பெறும் ஈராண்டுகள் தயாரிப்புப் Read More

தமிழ் மண் ஈன்ற முதல் புனிதர், மறைசாட்சி தேவசகாயம்

திருத்தந்தைக்கு தஞ்சாவூர்த் தட்டு

கோட்டாறு மறைமாவட்ட ஆயராக இருந்த மேதகு தாமஸ் ரோச் ஆஞ்ஞிசுவாமி ஆண்டகை 26.01.1971 இல் மறைசாட்சியை குறித்த ஒரு செபத்தை வழங்கினார்.  09.01.1985 Read More

photography

சிகப்பு எச்சரிக்கை-3 ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த உலக அறிக்கை

இப்புவியை அழிப்போரை அழிக்க நேரம் வந்துவிட்டது (திவெ 11:18)

மண்ணைப்பார்!  நீரைப் பார்!

காற்றைப்பார்!  உயிரினங்களைப்பார்!

மனித முகங்களைப் பார்!

குழந்தைகளின் முகத்தைப் பார்!

IPCC சிகப்பு எச்சரிக்கை பார்!

திருத்தந்தை பிரான்சிஸ் இறைவா உமக்கே Read More

அதிதூதர்களாவோம்! இறையாட்சி செய்வோம்!

அதிசயமானஅதிதூதர்

நான் சிறுபிள்ளையாக இருந்தபொழுது பேய் பிடித்தவர்கள் எங்களது ஊரில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வந்து சிலர் வாரக்கணக்கிலும், இன்னும் சிலர் மாதக் கணக்கிலும் தங்குவர். Read More