‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்டப் போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்” எனப் பாடினான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். இத்தகைய ஓர் இலட்சியக் கனவை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே Read More
நமது திருத்தந்தையவர்கள் உலக ஆயர்கள் மாமன்றத்தைக் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார். இப்போது தலத்திருஅவைகளில் இம்மாமன்றத் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இரண்டு Read More
மாமன்ற செயல்பாடுகளில் பங்கேற்கவுள்ள நாம் அனைவரும் இந்நாட்களில் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலால் தூண்டப்பெற்றுச் செயல்பட உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் செபிக்கின்றேன், நீங்களும் இதற்காக செபித்திட அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். Read More
ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில், 16வது உலக ஆயர்கள் மாமன்றம், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கிறது. அதற்கு, உலக அளவில் இடம்பெறும் ஈராண்டுகள் தயாரிப்புப் Read More
நான் சிறுபிள்ளையாக இருந்தபொழுது பேய் பிடித்தவர்கள் எங்களது ஊரில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வந்து சிலர் வாரக்கணக்கிலும், இன்னும் சிலர் மாதக் கணக்கிலும் தங்குவர். Read More